Amazon

Flipkart

Adsense

Friday, 12 June 2015

Bollywood mourns Christopher Lee's death


Bollywood celebrities including Sujoy Ghosh and Sajid Khan today paid tribute to the legendary Hollywood actor Christopher Lee, who died due to respiratory problems.

The actor breathed his last on Sunday, but the news was reported today by the British media.

விஜய்யின் சீனப்பயணம் என்ன ஆனது?

விஜய்யின் சீனப்பயணம் என்ன ஆனது? - Cineulagam
சிம்புதேவன் இயக்கும் புலி படத்திற்கு பிறகு விஜய் அட்லி இயக்கத்தில் நடிக்க இருப்பது நாம் ஏற்கெனவே அறிந்த விஷயம். இப்புதிய படத்தின் படப்பிடிப்பு ஜுன் 26ம் தேதி முதல் தொடங்க இருக்கிறதாம்.
சீனாவில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில், அங்குள்ள தட்பவெப்பநிலை இப்போது சாதகமாக இல்லையாம். படப்பிடிப்புக்காகப் பார்த்துவைத்திருக்கும் இடங்கள் இப்போது முற்றிலும் வேறு மாதிரி இருக்கின்றனவாம்.
இதனால் தற்போது படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருக்கிறது. தொடங்கி ஏழுநாட்கள் நடக்கவிருக்கும் அந்தப் படப்பிடிப்புக்காக நாற்பது நாட்கள் வேலை செய்து அரங்கம் போட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
படத்தில் இடம்பெறும் மிகமுக்கியமான காட்சிகளை இந்த செட்டில் படமாக்கவிருப்பதால் பெரியளவில் பொருட்செலவு செய்து அந்த அரங்கத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

சுசீந்திரனுக்காக சிவகார்த்திகேயன், சிம்பு செய்வார்களா?

சுசீந்திரனுக்காக சிவகார்த்திகேயன், சிம்பு செய்வார்களா? - Cineulagam 
சுசீந்திரன் இயக்கத்தில் ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வில் அம்பு என்ற படம் தயாராகி வருகிறது. ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கும் இப்படத்திற்கு கல்யாண சமையல் சாதம் படத்திற்கு இசையமைத்த அரோரா நவீன் இசையமைத்து வருகிறார்.
தென் சென்னை பகுதியை மையமாக கொண்டு தயாராகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் வரும் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் டிரைலரை சிம்பு அல்லது சிவகார்த்திகேயன் வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது. ஆனால் இந்நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்வார்கள் என்று உறுதியாகவில்லை.

பிரபல நடிகை ரகசிய திருமணம் கோடம்பாக்கத்தில் அதிர்ச்சி!


பிரபல நடிகை ரகசிய திருமணம் கோடம்பாக்கத்தில் அதிர்ச்சி! - Cineulagam
தமிழ் சினிமாவில் ரகசிய திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிது அல்ல. இந்த தடவை நான், லீலை, மதில் மேல் பூனை போன்ற தமிழ் படங்களில் நடித்த விபா ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர், ஆட்டா எனும் கன்னட படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானவர். சில வருடங்களுக்கு முன் சினிமா உலகில் காலடி எடுத்த வைத்த விபா திடிரென்று திருமணம் செய்தது கோடம்பாக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவரை பத்திரிகையாளர்கள் தொடர்பு கொள்ள முயன்று போது தொலைபேசியை எடுக்கவில்லை. அதன் பிறகு அவரது அம்மாவை தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்கள், இது பற்றி அவரது அம்மா விளக்கம் அளித்தார் " விபா வுக்கு திருமணம் நடந்து உண்மை தான், ஆனால் யாருடன் நடந்தது, ஏன் இந்த திடிர் கல்யாணம் என்பதையலாம் தெரிவிக்க மறுத்து விட்டார் .

முன்னணி நடிகர்களையே வியக்க வைத்த காக்கா முட்டை ஒரு வார வசூல்

முன்னணி நடிகர்களையே வியக்க வைத்த காக்கா முட்டை ஒரு வார வசூல் - Cineulagam
தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் தரமான படைப்புகளை வரவேற்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். எந்த ஒரு எதிர்ப்பார்ப்பு இல்லாமல், மிக மிக குறைந்த பட்ஜெட்டில் வெளிவந்த படம் தான் காக்கா முட்டை.
இந்த படம் விருது வாங்க தான் செய்யும், வசூல்ரீதியாக வெற்றி பெறாது என கூறியவர்களின் வாயை அடைத்துள்ளனர் தமிழக மக்கள்.
சில முன்னணி நடிகர்களே தடுமாறி எப்படி ஹிட் கொடுப்பது என யோசித்து வரும் நிலையில், இப்படம் ஒரு வாரத்தில் ரூ 6.40 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதை கண்டு கோலிவுட்டே ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளது.

Abhishek Bachchan -Sonakshi Sinha bond over dance and a dry fruit diet


Abhishek Bachchan and Sonakshi Sinha will be seen sharing screen space for the first time. They will shake a leg in an item number in All Is Well.

"It's great that Shotgun junior and Bachchan junior are finally coming together. Our dads were contemporaries and they are still friends," says Sona. During the break Abhishek and Sona were seen munching dry fruits and talking fitness. Sonakshi further said, "Abhishek and I have met on the social circuit briefly but never for work. We were just on Hi-Hello terms. Working with Abhishek is great. He's witty and entertaining. He always has so many stories to tell."

தல 56 படத்தின் இசை உரிமம் விலைபோனதா?

தல 56 படத்தின் இசை உரிமம் விலைபோனதா? - Cineulagam
தல அஜித் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் தன்னுடைய 56வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது.
அனிருத் இசையமைத்து வரும் இப்படத்திற்கான இசை உரிமையை பிரபல நிறுவனமான சோனி கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம் இதற்கு முன் அஜித் நடித்த என்னை அறிந்தால், ஆரம்பம் படத்தின் இசை உரிமையை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய்-அட்லி இணையும் படத்தில் புதிய மாற்றம்

27bd7a7a-4584-451e-b92c-bcfa9b5e520d_S_secvpf 
விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு பிறகு அவரது 59-வது படத்தை அட்லி இயக்கவிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை சீனாவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். தற்போது, இந்த திட்டத்தில் சிறு மாற்றம் செய்துள்ளனர்.
அதாவது, முதல்கட்ட படப்பிடிப்பை சீனாவில் சுமார் ஒரு மாத காலம் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்கு முன்னதாக இப்படத்தின் போட்டோ ஷுட் பணிகளை சென்னையில் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த போட்டோ ஷுட் நடத்துவதற்காக சென்னைக்கு அருகில் உள்ள பின்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்துள்ளனர். ஜூலை மாதம் முழுவதும் அங்கு போட்டோ ஷுட் நடக்கும் என தெரிகிறது. அதன்பிறகே, படக்குழுவினர் சீனாவில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா-எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கிறார். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தையும் கலைப்புலி எஸ்.தாணுதான் தயாரிக்கிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது முறையாக திருமணம் செய்யப்போகிறேன்- அதிர்ச்சியளித்த அடா ஷர்மா

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அடா ஷர்மா. பாலிவுட்டில் பிஸியாக இருந்த இவரை இயக்குனர் பூரி ஜெகன்நாத் தான் தென்னிந்தியா பக்கம் கொண்டு வந்தார்.
இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ஐந்தாவது முறையாக திருமணம் செய்யப்போகிறேன்’ என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள் அவர் விளக்கம் கொடுப்பதற்குள் ஏதேதோ பேச ஆரம்பித்து விட்டார்கள். பிறகு தான் தெரிந்தது இவர் நடித்த படங்களில் இதுவரை 4 படங்களில் திருமணம் செய்வது போல் காட்சி இருந்ததாம், தற்போது புதிய படத்திலும் இப்படி ஒரு காட்சி வர, அதை தான் கூறினாராம். நல்ல கிளப்புறாங்கய்யா பீதிய!.

Thursday, 11 June 2015

Finally, Simbu gets a break

Though Simbu hasn't released any films in the recent years, he is still one of the busiest actors in Kollywood. He has numerous films on a pipeline.
Simbu has recently started shooting for two of his upcoming films - Acham Yenbathu Madamaiyada with Gautham Menon and 'Kaan' with Selvaraghavan.
He has acted in both the films simultaneously, and has now completed a schedule of both the films. So the actor has planned to take a break.
He has tweeted "Done with a marathon of continuous shoot for more than 1nhalf months for both #AYM and #KAAN ... Finally a break :)"

When Bhavana denied to act with Ilayathalapathy Vijay?

Actress Bhavana who is now busy in Malayalam films, is also a popular one among the Kollywood fans. Her films like Deepavali, Chithiram Pesuthadi has earned her good fame.
The actress has now revealed a shocking news, that she has missed a chance to act in Vijay's upcoming big budget movie 'Puli'.
She said that she is now regretting with her inability to accept that chance, due to her prior schedules.
It is to note that that Nandita was then roped in for that role.

விஜய்யை அடுத்து சூர்யாவும் உதவி கரம் நீட்டினார்

இளைய தளபதி விஜய் எப்போதும் தானாக முன்வந்து உதவக்கூடியவர். இவர் இயக்குனர் சங்கம் சார்பில் கட்டப்படும் திரையரங்கிற்கு பல லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இவரை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் தன்னால் முடிந்த நன்கொடையை கொடுத்துள்ளார்.
இந்த திரையரங்கு மூலம் சிறு பட்ஜெட் படங்கள், பல குறும்படங்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என கூறியுள்ளனர்.

தன்னை கலாய்த்த தொலைக்காட்சிக்கு பதிலடி கொடுக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்

சின்னத்திரையில் இருந்து தான் பலரும் வெள்ளித்திரைக்கு வருவார்கள். சினிமாவில் மார்க்கெட் சரிந்த ஒரு சிலர் தான் சீரியல், ரியாலிட்டி ஷோ நோக்கி செல்வார்கள்.
இந்நிலையில் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவரின் பிரபலமான ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’வசனத்தை ஒரு பிரபல தொலைக்காட்சியில் கிண்டல் செய்து பெரிய ஹிட் அடித்தனர்.
தற்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் இயக்கி வரும் அம்மனி படத்தில் பல வசனங்கள் வைத்துள்ளாராம்.

சிவகார்த்திகேயன் படம் நாளை ரிலிஸா? குழப்பத்தில் மக்கள்

'நாளை முதல் சிவகார்த்திகேயன் அதிரடி ஆரம்பம்' என பல போஸ்டர்களில் இவர் புகைப்படத்துடன் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த பலரும் ‘என்னடா இது... அவர் நடித்த ரஜினி முருகன் படத்தின் பாடல்கள் கூட இன்னும் ரிலிஸாகவில்லை, அப்பறம் எப்படி’ என்று புலம்பி வருகின்றனர்.
ஆனால், உண்மையாகவே சிவகார்த்திகேயன் படம் நாளை ரிலிஸாகின்றது, முதன் முறையாக இவர் கெஸ்ட் ரோலில் நடித்த வஜ்ரகயா என்ற கன்னட படம் தான் அது.
அதை தமிழகத்தில் விளம்பரப்படுத்த சிவகார்த்திகேயனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த போஸ்ட்ரை தான் அனைவரும் பார்த்துள்ளனர்.

Wednesday, 10 June 2015

Who will not love to work with Ajith? Trisha asks

Social media is the buzz word now and film stars regularly interact with their fans directly to get to know the pulse of the audience and also establish that personal bond with their fans.

Recently Trisha interacted with her followers in a chat session in twitter and she answered most of their queries. When asked about her favorite movie with Ajith, Trisha mentioned that it was Yennai Arindhaal and also added that 'Who would not like to work with Ajith?"

She also mentioned that her only regret in the film industry is that she is yet to team with the superstar Rajinikanth. She also had good words for co-stars like Vikram, Suriya and Vijay. She described Jyothika's come back in 36 Vayadhinile as a huge inspiration for women and said she would love to indulge in her favorite dishes in Sandys, Golden Dragon and Southern Spice in Chennai.

தன்னை பற்றிய ஆபாச கருத்திற்கு பதிலடி கொடுத்த விசாகா சிங்

தற்போதைய சமூக வலைத்தளங்களில் பிரபலங்களுக்கு எப்போதும் ஒரு விதமான பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது. அந்த வகையில் சமீபத்தில் இந்த பிரச்சனையை சந்தித்து இதற்கு பதிலடி கொடுத்தவர் தான் விசாகா சிங்.
இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் பிரபலமானவர். பேஸ்புக் பக்கத்தில் விசாகா தன் புகைப்படத்தை சமீபத்தில் பகிர்ந்தார்.
இதில் கருத்து பகிர்வில் ஒரு இளைஞர் மிகவும் கொச்சைப்படுத்தும் விதமாக சில கமெண்ட்டுக்களை தெரிவிக்க, ’உன்னுடைய முகப்பு பக்கத்தில் இருக்கும் ஒரு அப்பாவி குழந்தை புகைப்படத்தை முதலில் நீக்கு. தைரியம் இருந்தால் உன்னுடைய புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் போட்டு, இந்த மாதிரி கருத்துக்களைப் பதிவிடு. என்னுடைய மார்பு அழகுதான்.
இது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருப்பதுதான். உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, பாட்டி, அத்தை, தோழிகளுக்கும் இது பொருந்தும். அவர்களிடம் போய் இப்படி கமெண்ட் அடிப்பாயா? உனக்காக நான் வருத்தப்படுகிறேன். தைரியம் இருந்தால் நேருக்கு நேர் பேசு. இல்லையென்றால் என்னுடைய பக்கத்தை விட்டு வெளியே செல்’ பதிலடி கொடுத்தார்.
இதை தொடர்ந்து பல திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவரின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.

தரமான படங்களை கௌரவிக்க விஜய் கொடுத்த ரூ 15 லட்சம்


இளைய தளபதி விஜய் எப்போதும் யார் கஷ்டத்தில் இருந்தாலும் முன் வந்து உதவக்கூடியவர். இவர் இயக்குனர் சங்கம் புதிதாக கட்டும் திரையரங்கு ஒன்றிற்கு ரூ 15 லட்சம் நிதியுதவி கொடுத்துள்ளார்.
இதுதவிர்த்து புதிதாக ஒரு Auditorium கட்டவும் விஜய் பணம் கொடுத்துள்ளார். இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் , சினிமா துறையைச் சேர்ந்த பலரும் நிதியுதவி செய்துள்ள இந்த Auditorium மறைந்த மாபெரும் இயக்குநர் கே.பாலசந்தரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் பல தரமான சிறு பட்ஜெட் படங்களும் மற்றும் குறும்படங்களும் ஒளிப்பரப்பப்படும் என கூறியுள்ளனர்.

சந்தானம் பற்றி இதுவரை வெளிவராத ரகசியம்- இதோ உங்களுக்காக

சந்தானம் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றாலே கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. இவர் தமிழில் இதுவரை 50க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் மலையாளம், தெலுங்கில் கூட தலா ஒரு படத்தில் நடித்துள்ளார். ஆனால், சந்தானம் ஒரு பாலிவுட் படத்திலும் நடித்தது, எத்தனை பேருக்கு தெரியும்.
இவர் 10 வருடங்களுக்கு முன்பு ’சின்ன மன்னு’என்ற பாலிவுட் படத்தில் ‘அபூர்வ சகோதரர்கள்’ கமல் கெட்டப்பில் நடித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் இறந்ததால், இப்படம் பாதியிலே கைவிடப்பட்டது, இதற்கு பிறகு பல பாலிவுட் பட வாய்ப்பு வந்தும் சந்தானம் மறுத்து விட்டார்.

நயன்தாராவின் அழகிழந்த இந்த நிலைமைக்கு இது தான் காரணமாம்

நேற்று வெளிவந்த நயன்தாரா புகைப்படம் ஒன்றை பார்த்து ரசிகர்கள் இரத்த கண்ணீர் வடித்தனர். ஏன் இவருக்கு என்ன ஆச்சு என எல்லோரும் திகைத்து தான் போனார்கள்.
ஏனெனில் மிகவும் மெலிந்து, முகத்தில் பழைய அழகை இழந்து காணப்பட்டார். இதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
நானும் ரவுடி தான் படத்திற்காக நயன்தாரா தான், கொடுத்த கால்ஷிட்டை விட அதிக நாட்கள், குறைந்த சம்பளத்தில் இரவு-பகல் என ஏதும் பார்க்காமல் நடித்து கொடுத்தாராம். இதனால், தான் இவரின் பழைய அழகு கொஞ்சம் குறைந்துள்ளதாம்.