தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அடா ஷர்மா.
பாலிவுட்டில் பிஸியாக இருந்த இவரை இயக்குனர் பூரி ஜெகன்நாத் தான்
தென்னிந்தியா பக்கம் கொண்டு வந்தார்.
இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ஐந்தாவது முறையாக திருமணம் செய்யப்போகிறேன்’ என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள் அவர் விளக்கம் கொடுப்பதற்குள் ஏதேதோ பேச ஆரம்பித்து விட்டார்கள். பிறகு தான் தெரிந்தது இவர் நடித்த படங்களில் இதுவரை 4 படங்களில் திருமணம் செய்வது போல் காட்சி இருந்ததாம், தற்போது புதிய படத்திலும் இப்படி ஒரு காட்சி வர, அதை தான் கூறினாராம். நல்ல கிளப்புறாங்கய்யா பீதிய!.
இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ஐந்தாவது முறையாக திருமணம் செய்யப்போகிறேன்’ என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள் அவர் விளக்கம் கொடுப்பதற்குள் ஏதேதோ பேச ஆரம்பித்து விட்டார்கள். பிறகு தான் தெரிந்தது இவர் நடித்த படங்களில் இதுவரை 4 படங்களில் திருமணம் செய்வது போல் காட்சி இருந்ததாம், தற்போது புதிய படத்திலும் இப்படி ஒரு காட்சி வர, அதை தான் கூறினாராம். நல்ல கிளப்புறாங்கய்யா பீதிய!.
No comments:
Post a Comment