அப்பா, அம்மா கஷ்டப்பட்டு donation கட்டி LKG ல இருந்து பத்தாவது வரைக்கும் fail ஆகாம படிச்சி, பத்தாவதுல ஈஸி ஆன Group எல்லாம் விட்டுட்டு இந்த Group எடுத்தாதா Engineer ஆக முடியும் -ன்னு கஷ்டமான Group எடுத்து, Physics-க்கு ஒரு டியூசன் Chemistry-க்கு ஒரு டியூசன் Maths-க்கு ஒரு டியூசன்-ன்னு ரோடு ரோடா அலைய விட்டு, Public Exam-ல பசங்க நைட் எல்லாம் flask-ல டீ வச்சி, படிச்சி, காலைல அலாரம் வச்சி எந்திருச்சு , படுச்சு, அதுல வாங்குற மார்க் எல்லாம் பத்தாம, TNPC Exam-ku வேற தனியா ரெண்டு மாசம் உக்காந்து, படிச்சி, அதுல வாங்குற cut-off மார்க் fees கட்டமா போய் அம்மா நகைய அடமானம் வச்சு College-ல சீட் வாங்கி first year ல இருந்து 4th year வரைக்கும் உள்ள எல்லா Arrears-ஐயும் 4th year ல மொத்தமா clear பண்ணி, interview-la போயும் வேலை இல்லன்னு தெரிஞ்சு, செருப்பால அடிச்சு, ரோடு ரோடா வேலை தேடி அலஞ்சு, மூணு வருஷம் நாலு வருஷம் வீட்டுல தண்டமா உக்காந்து, அப்பா என்ன தண்டசோறு, தண்ட சோறு-ன்னு திட்டி சாப்புடுற ஒரு ஒரு சாப்பாடும் தொண்டல சிக்கி ,சிக்கி, வலிச்சு, வலிச்சு இறங்கி எவனோ ஒரு புண்ணியவான் கடைசில ஒரு நல்ல மனுசனு வேல குடுத்தா, அதையும் புடுங்க நினைக்கற உண்ண மாறி ஒரு பொறம்போக்கு எல்லாம் சமாளிச்சு இங்க உன் முன்னாடி நின்னு பேசிட்டு இருக்க !!!!
Saturday, 19 July 2014
இரண்டு நிமிடம் இடை விடாது தொடர்ந்து பேசிய தனுஷின் மாஸ் டயலாக்
அப்பா, அம்மா கஷ்டப்பட்டு donation கட்டி LKG ல இருந்து பத்தாவது வரைக்கும் fail ஆகாம படிச்சி, பத்தாவதுல ஈஸி ஆன Group எல்லாம் விட்டுட்டு இந்த Group எடுத்தாதா Engineer ஆக முடியும் -ன்னு கஷ்டமான Group எடுத்து, Physics-க்கு ஒரு டியூசன் Chemistry-க்கு ஒரு டியூசன் Maths-க்கு ஒரு டியூசன்-ன்னு ரோடு ரோடா அலைய விட்டு, Public Exam-ல பசங்க நைட் எல்லாம் flask-ல டீ வச்சி, படிச்சி, காலைல அலாரம் வச்சி எந்திருச்சு , படுச்சு, அதுல வாங்குற மார்க் எல்லாம் பத்தாம, TNPC Exam-ku வேற தனியா ரெண்டு மாசம் உக்காந்து, படிச்சி, அதுல வாங்குற cut-off மார்க் fees கட்டமா போய் அம்மா நகைய அடமானம் வச்சு College-ல சீட் வாங்கி first year ல இருந்து 4th year வரைக்கும் உள்ள எல்லா Arrears-ஐயும் 4th year ல மொத்தமா clear பண்ணி, interview-la போயும் வேலை இல்லன்னு தெரிஞ்சு, செருப்பால அடிச்சு, ரோடு ரோடா வேலை தேடி அலஞ்சு, மூணு வருஷம் நாலு வருஷம் வீட்டுல தண்டமா உக்காந்து, அப்பா என்ன தண்டசோறு, தண்ட சோறு-ன்னு திட்டி சாப்புடுற ஒரு ஒரு சாப்பாடும் தொண்டல சிக்கி ,சிக்கி, வலிச்சு, வலிச்சு இறங்கி எவனோ ஒரு புண்ணியவான் கடைசில ஒரு நல்ல மனுசனு வேல குடுத்தா, அதையும் புடுங்க நினைக்கற உண்ண மாறி ஒரு பொறம்போக்கு எல்லாம் சமாளிச்சு இங்க உன் முன்னாடி நின்னு பேசிட்டு இருக்க !!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment